தமிழ்நாடு

குடி போதையில் கார் விபத்து - 2 பேர் பலி : சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர் அருகே, தெருவில் சென்ற இருவர் மீது சொகுசு கார் ஒன்று அடுத்தடுத்து மோதியது.

தந்தி டிவி

சென்னை வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர் அருகே, தெருவில் சென்ற இருவர் மீது சொகுசு கார் ஒன்று அடுத்தடுத்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி ஒருவர் பலியானார். படுகாயமடைந்த மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர் வாகனத்துடன் தப்ப முயன்ற போது, அவரைத் துரத்தி பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்