தமிழ்நாடு

ஆர்.கே.நகரில் கஞ்சா விற்பதில் இரு கும்பல்களுக்கு இடையே மோதல் - போலீசார் விசாரணை

ஆர்.கே.நகரில் கஞ்சா விற்பதில் இரு கும்பலுக்கு இடையே நடந்த மோதல் கத்தி குத்து வரை சென்றுள்ளது.

தந்தி டிவி

ஆர்.கே.நகரில் கஞ்சா விற்பதில் இரு கும்பலுக்கு இடையே நடந்த மோதல் கத்தி குத்து வரை சென்றுள்ளது. சென்னை கொடுங்கையூரைசேர்ந்த கஞ்சா வியாபாரி சம்பத் கத்தி குத்து காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். அண்ணா நகர் 7 வது தெருவை சேர்ந்த 5 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அவரை திட்டமிட்டு கத்தியால் குத்தியது தெரிய வந்துள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்