தமிழ்நாடு

ஆறுகள் இணைப்பு திட்டம் : "அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை" -அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் ஏரிகளில் நீர் நிரப்பும் வகையில் காவிரி ஆறு, பொன்னியாறு, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துளளார்.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டத்தில் ஏரிகளில் நீர் நிரப்பும் வகையில் காவிரி ஆறு, பொன்னியாறு, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துளளார். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில 5 கோடியே 13 லட்சம் மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொல்லிமலையில் விவசாய தோட்டத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என்றும் கூறினார்

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்