தமிழ்நாடு

ஆறுகள் இணைப்பு திட்டம் : "அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை" -அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் ஏரிகளில் நீர் நிரப்பும் வகையில் காவிரி ஆறு, பொன்னியாறு, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துளளார்.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டத்தில் ஏரிகளில் நீர் நிரப்பும் வகையில் காவிரி ஆறு, பொன்னியாறு, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துளளார். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில 5 கோடியே 13 லட்சம் மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொல்லிமலையில் விவசாய தோட்டத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என்றும் கூறினார்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு