தமிழ்நாடு

ஆறுகள் இணைப்பு திட்டம் : "அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை" -அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் ஏரிகளில் நீர் நிரப்பும் வகையில் காவிரி ஆறு, பொன்னியாறு, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துளளார்.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டத்தில் ஏரிகளில் நீர் நிரப்பும் வகையில் காவிரி ஆறு, பொன்னியாறு, திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துளளார். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில 5 கோடியே 13 லட்சம் மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொல்லிமலையில் விவசாய தோட்டத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல என்றும் கூறினார்

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்