வயது மூப்பால் ரிவால்டோ யானை உயிரிழப்பு 
தமிழ்நாடு

வயது மூப்பால் ரிவால்டோ யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஐம்பது வயதான ரிவால்டோ காட்டு யானை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது.

thanthitv

நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஐம்பது வயதான ரிவால்டோ காட்டு யானை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஐம்பது வயதான ரிவால்டோ காட்டு யானை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது.

ரிவால்டோ யானை, மாவநல்லா, பொக்காபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 வருடங்களாக சுற்றி வந்ததோடு, அப்பகுதி மக்களுடன் யானை சகஜமாக பழகி வந்தது.

இந்த யானைக்கு செல்லமாக ரிவால்டோ என பெயர் வைத்து அப்பகுதி மக்கள் அழைத்து வந்தனர். இந்நிலையில் வயது மூப்பு மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சனை காரணமாக இந்த யானை உயிரிழந்தது. இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

🔴LIVE: Jayalalithaa | அரசியல் ஆட்டத்தை தொடங்கிய சசிகலா - ஆரம்பமே சரவெடி.. ஜெயலலிதா நினைவோடு

Sasikala New Party காலையிலேயே தமிழக அரசியலில் முரட்டு திருப்பம் - புதிய கட்சியை தொடங்குகிறார் சசிகலா

BREAKING || அமித்ஷா கூட்டத்தில் திடீரென பறந்த ட்ரோன்... அடுத்த நொடியே சுட்டுவீழ்த்திய NSG

Breaking | Chennai | பாதி வழியில் நிறுத்தப்பட்ட சென்னை மின்சார ரயில்கள் | வெளியான காரணம்

CM Stalin | EPS | ``பொள்ளாச்சி, தூத்துக்குடி, சாத்தான்குளம்..'' | லிஸ்ட் போட்டு CM ஸ்டாலின் அட்டாக்