தமிழ்நாடு

ரிதன்யா பெற்றோர் அதிமுக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, வரதட்சணை வன்கொடுமை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு, உயிரிழந்த ரிதன்யாவின் பெயரில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்பட உள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். வரதட்சணை வன்கொடுமை காரணமாக ரிதன்யா உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில், சொந்த ஊரான கைகாட்டிப்புதூரில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும், தமிழகத்தில் வரதட்சணை மற்றும் வன்கொடுமை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கும் மையம் துவங்கப்படும் என ரிதன்யாவின் பெற்றோர் அறிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை