தமிழ்நாடு

ரிதன்யா கணவர், மாமனார், மாமியாருக்கு கிடைத்த ஜாமின்- கண்கலங்கி தந்தை அறிவிப்பு

தந்தி டிவி

நீதி கிடைக்கும் வரை சட்ட போராட்டம் - ரிதன்யா தந்தை அறிவிப்பு

நீதி கிடைக்கும் வரை சட்ட போராட்டம் தொடரும் என ரிதன்யாவின் தந்தை தெரிவித்துள்ளார். வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவர் குடும்பத்தினருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரிதன்யாவின் தந்தை, அவர்களுக்கு ஜாமின் வழங்கியது வருத்தம் அளிப்பதாக கூறினார். இருப்பினும், நீதி கிடைக்கும் வரை தனது சட்டப் போராட்டம் தொடரும் என கண்கலங்கிய படி கூறினார். 

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா