கை விரலில் சிக்கிய மோதிரம் - லாவகமாக அகற்றிய தீயணைப்புத் துறையினர்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் குழந்தையின் கையில் சிக்கிக் கொண்ட தங்க மோதிரத்தை தீயணைப்புத் துறையினர் லாவகமாக கழற்றினர்.