தமிழ்நாடு

வட கிழக்கு பருவமழை : "முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" - வருவாய்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அபாயகரமான கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தெரிவித்த அவர், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி