தமிழ்நாடு

வட கிழக்கு பருவமழை : "முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" - வருவாய்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அபாயகரமான கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தெரிவித்த அவர், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"