தமிழ்நாடு

மேம்பாலத்தில் இருந்து விழுந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்/பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

தந்தி டிவி

திருப்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் சிசிடிவி காட்சி வெளியாகிள்ளது. சிங்காரம் என்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், தர்ம‌புரி மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், மேம்பாலத்தில் தடுப்பு சுவர் சிறியதாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்