தமிழ்நாடு

மேம்பாலத்தில் இருந்து விழுந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்/பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி

தந்தி டிவி

திருப்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் சிசிடிவி காட்சி வெளியாகிள்ளது. சிங்காரம் என்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், தர்ம‌புரி மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், மேம்பாலத்தில் தடுப்பு சுவர் சிறியதாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்