உயர்நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்களின் வசதிக்காகப் பாதுகாப்பு பெட்டக மையங்கள் திறக்கப்பட்டு இயக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து எமது செய்தியாளர் சத்யகுமார் வழங்கியுள்ள தகவல்களைப் பார்க்கலாம்...