தமிழ்நாடு

மகாளய அமாவாசையை முன்னிட்டு கட்டுப்பாடு -சில்வர் பீச் பகுதியில் பொதுமக்களுக்கு தடை

மகாளய அமாவாசையை முன்னிட்டு கட்டுப்பாடு -சில்வர் பீச் பகுதியில் பொதுமக்களுக்கு தடை

தந்தி டிவி

மகாளய அமாவாசையை முன்னிட்டு கட்டுப்பாடு -சில்வர் பீச் பகுதியில் பொதுமக்களுக்கு தடை

கடலூர் மாவட்டத்தில் தடையை மீறி மகாளய அமாவாசையை முன்னிட்டு தென்பெண்ணை ஆறு கரையோரத்தில் பொதுமக்கள் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்த வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக மகாளய அமாவாசையன்று சில்வர் பீச் உள்ளிட்ட பொது இடங்களில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருந்தது. இதனையடுத்து, சில்வர் பீச் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, அதிக அளவிலான பொதுமக்கள் தென்பெண்ணை ஆறு கரையோரத்தில் தடையை மீறி திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி