தமிழ்நாடு

மகாளய அமாவாசையை முன்னிட்டு கட்டுப்பாடு -சில்வர் பீச் பகுதியில் பொதுமக்களுக்கு தடை

மகாளய அமாவாசையை முன்னிட்டு கட்டுப்பாடு -சில்வர் பீச் பகுதியில் பொதுமக்களுக்கு தடை

தந்தி டிவி

மகாளய அமாவாசையை முன்னிட்டு கட்டுப்பாடு -சில்வர் பீச் பகுதியில் பொதுமக்களுக்கு தடை

கடலூர் மாவட்டத்தில் தடையை மீறி மகாளய அமாவாசையை முன்னிட்டு தென்பெண்ணை ஆறு கரையோரத்தில் பொதுமக்கள் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்த வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக மகாளய அமாவாசையன்று சில்வர் பீச் உள்ளிட்ட பொது இடங்களில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருந்தது. இதனையடுத்து, சில்வர் பீச் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, அதிக அளவிலான பொதுமக்கள் தென்பெண்ணை ஆறு கரையோரத்தில் தடையை மீறி திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?