தமிழ்நாடு

தடுப்பணை உடைந்த விவகாரம் : தலைமை பொறியாளரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

தடுப்பணை உடைந்த விவகாரத்தில் தலைமை பொறியாளரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தடுப்பணை உடைந்த விவகாரம் : தலைமை பொறியாளரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

தடுப்பணை உடைந்த விவகாரத்தில் தலைமை பொறியாளரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.முன்னதாக, விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை உடைந்தது. இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி, பொதுப்பணித்துறையின் நீர்வள தலைமை பொறியாளர் உட்பட, 4 பேரை சஸ்பெண்ட் செய்து, கடந்த ஜனவரி மாதம், தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தலைமை பொறியாளர் அசோகனின் சஸ்பெண்ட் உத்தரவை மட்டும் ரத்து செய்து, தமிழக அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது, அசோகன் நீர்வளத்துறையின் சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீர்வளத்துறையின் சிறப்பு செயலாளராக பணியாற்றி வந்த ரவீந்திரபாபு, நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்