தமிழ்நாடு

"என்.எல்.சி-க்கு எதிரான தீர்மானம்"... ஏற்க மறுத்த அதிகாரிகள் - பரபரப்பான கிராம சபைக்கூட்டம்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி, பரவனாறு கால்வாய் வெட்டும் பணியை என்.எல்.சி நிர்வாகம் அண்மையில் மேற்கொண்டது.

இந்நிலையில், வளையமாதேவி கிராமத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

இதில், என்.எல்.சி நிறுவனம், சுரங்கம்-3 விரிவாக்கப் பணியை செயல்படுத்தக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றக்கோரி கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனை ஏற்க அதிகாரிகள் மறுத்ததால், இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"