தமிழ்நாடு

"என்.எல்.சி-க்கு எதிரான தீர்மானம்"... ஏற்க மறுத்த அதிகாரிகள் - பரபரப்பான கிராம சபைக்கூட்டம்

தந்தி டிவி

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி, பரவனாறு கால்வாய் வெட்டும் பணியை என்.எல்.சி நிர்வாகம் அண்மையில் மேற்கொண்டது.

இந்நிலையில், வளையமாதேவி கிராமத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

இதில், என்.எல்.சி நிறுவனம், சுரங்கம்-3 விரிவாக்கப் பணியை செயல்படுத்தக்கூடாது என்ற தீர்மானத்தை நிறைவேற்றக்கோரி கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனை ஏற்க அதிகாரிகள் மறுத்ததால், இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்