தமிழ்நாடு

பழமையான மரங்களை வெட்ட எதிர்ப்பு : வேறு இடத்தில் நடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை எழும்பூர், கண் மருத்துவமனையில் வெட்டப்பட உள்ள மரங்களை, வேறுடன் பிடுங்கி வேறு இடத்தில் நடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை எழும்பூர், கண் மருத்துவமனையில் வெட்டப்பட உள்ள மரங்களை, வேறுடன் பிடுங்கி வேறு இடத்தில் நடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பழமையான மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி வினித் கோத்தாரி அமர்வு, மரங்களை வேறு இடத்திற்கு மாற்றி நட அனுமதி அளித்ததுடன், புதிய மரக்கன்றுகளை நடவும், 3 மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு