தமிழ்நாடு

குடிநீரில் கலந்துவரும் உப்பு - மக்கள் வேதனை

குடிநீரில் உப்பு கலந்து வருவதாக திருவாரூர் மாவட்ட மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டத்தில் குடிநீரில் உப்பு கலந்து வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆனால், இது குறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட ஆட்சியர் ஆனந்த், இலவச தொலைப்பேசி எண் மூலம் புகார் பெறப்பட்டு, உடனடியாக தீர்க்கப்படுவதாக கூறுகிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்