தமிழ்நாடு

குடிநீரில் கலந்துவரும் உப்பு - மக்கள் வேதனை

குடிநீரில் உப்பு கலந்து வருவதாக திருவாரூர் மாவட்ட மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டத்தில் குடிநீரில் உப்பு கலந்து வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆனால், இது குறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட ஆட்சியர் ஆனந்த், இலவச தொலைப்பேசி எண் மூலம் புகார் பெறப்பட்டு, உடனடியாக தீர்க்கப்படுவதாக கூறுகிறார்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்