தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிக்கு கீழ் கொண்டு வரும் சட்டம் தமிழகத்திற்கு தேவையில்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிக்கு கீழ் கொண்டு வரும் சட்டம் தமிழகத்திற்கு தேவையில்லை என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிக்கு கீழ் கொண்டு வரும் சட்டம் தமிழகத்திற்கு தேவையில்லை என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுத உள்ளார் என்றும் பிற மாநிலங்களில் முறைகேடுகள் நடந்ததால் தான் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்றும் கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்