தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிக்கு கீழ் கொண்டு வரும் சட்டம் தமிழகத்திற்கு தேவையில்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிக்கு கீழ் கொண்டு வரும் சட்டம் தமிழகத்திற்கு தேவையில்லை என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கிக்கு கீழ் கொண்டு வரும் சட்டம் தமிழகத்திற்கு தேவையில்லை என கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுத உள்ளார் என்றும் பிற மாநிலங்களில் முறைகேடுகள் நடந்ததால் தான் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது என்றும் கூறினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"