தமிழ்நாடு

Rescue வடிகாலில் விழுந்து தவியாய் தவித்த பசு..நீண்ட நேரம் போராடி உயிரோடு தூக்கிய தீயணைப்பு வீரர்கள்

Rescue வடிகாலில் விழுந்து தவியாய் தவித்த பசு..நீண்ட நேரம் போராடி உயிரோடு தூக்கிய தீயணைப்பு வீரர்கள்

thanthitv

வடிகாலில் விழுந்து தவியாய் தவித்த பசு... நீண்ட நேரம் போராடி உயிரோடு தூக்கிய தீயணைப்பு வீரர்கள் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சாலையோர வடிகாலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய பசுமாடு நீண்ட போராட்டத்திற்குபின் உயிரிருடன் மீட்கப்பட்டுள்ளது. சாத்தூர் நகரில் மெயின் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலில் பசுமாடு ஒன்று தவறி விழுந்தது. பல கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலைத் துறை அமைத்த வடிகாலில் சில இடங்களில் மூடிகள் போடப்படாமல் இருந்ததால் இந்த சம்பவம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாட்டை உயிருடன் மீட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு வடிகால்களை முழுமையாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்