தமிழ்நாடு

Rescue வடிகாலில் விழுந்து தவியாய் தவித்த பசு..நீண்ட நேரம் போராடி உயிரோடு தூக்கிய தீயணைப்பு வீரர்கள்

Rescue வடிகாலில் விழுந்து தவியாய் தவித்த பசு..நீண்ட நேரம் போராடி உயிரோடு தூக்கிய தீயணைப்பு வீரர்கள்

thanthitv

வடிகாலில் விழுந்து தவியாய் தவித்த பசு... நீண்ட நேரம் போராடி உயிரோடு தூக்கிய தீயணைப்பு வீரர்கள் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சாலையோர வடிகாலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய பசுமாடு நீண்ட போராட்டத்திற்குபின் உயிரிருடன் மீட்கப்பட்டுள்ளது. சாத்தூர் நகரில் மெயின் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலில் பசுமாடு ஒன்று தவறி விழுந்தது. பல கோடி ரூபாய் மதிப்பில் நெடுஞ்சாலைத் துறை அமைத்த வடிகாலில் சில இடங்களில் மூடிகள் போடப்படாமல் இருந்ததால் இந்த சம்பவம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாட்டை உயிருடன் மீட்டனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதவாறு வடிகால்களை முழுமையாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை