தமிழ்நாடு

இனிப்பு, கார வகை தயாரிப்பு விழிப்புணர்வு கூட்டம், சுகாதார முறையில் பலகாரங்கள் தயாரிக்க அறிவுறுத்தல்

தீபாவளி பண்டிகையின் போது இனிப்பு - கார வகை தயாரிப்பின் போது அதிக அளவில் செயற்கை நிறமிகள் பயன்படுத்த கூடாது என கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி
உணவுப் பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் இனிப்பு, கார பலகார உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்றனர். அப்போது பலகாரங்கள் தயாரிக்கும் போது அனுமதிக்கபட்ட அளவை மீறி, அதிக அளவில் செயற்கை நிறமிகள் பயன்படுத்த கூடாது என்றும், காரவகை பலகாரங்களுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் இருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கையுறைகளை அணிந்து சுகாதாரமான முறையில் பலகாரங்கள் தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு