தமிழ்நாடு

"எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட கோரிக்கை" - MP தயாநிதி மாறன்

தந்தி டிவி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட எம்பிக்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைத்ததாக, எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். மேலும் கொளத்தூரில் 4-வது முனையம் அமைக்கவும், திருவள்ளூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் எனவும் கோரியதாக தெரிவித்த அவர், வடமாநில மாநிலங்களில், 74 வந்தே பாரத் ரயில்கள் உள்ள சூழலில் தமிழகத்திற்கு 6 வந்தே பாரத் ரயில்கள் போதுமானதாக இல்லை என அதிகாரிகளிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

CM Vijay | Ministers | நாளையே புதிய அமைச்சர்கள் பதவியேற்பு? - ட்விஸ்ட்டுடன் லிஸ்ட்

BREAKING || தமிழக அரசியலில் 59 ஆண்டுகளுக்கு பின் புது வரலாறு

CM Vijay | TN Police | Chennai |வேட்டையில் இறங்கிய TN போலீஸ்.. சென்னையில் ஒரேநாளில் 133ரவுடிகள் கைது

TN Govt | Medical Strike | தமிழ்நாடு முழுவதும் நடந்த மெடிக்கல் முழு அடைப்பு போராட்டம் நிறைவு

BREAKING || CM VIJAY | முதல்வரானதும் விஜய் போட்ட முதல் கையெழுத்து - இன்று நடந்த அதிரடி மாற்றம்