தமிழ்நாடு

"எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட கோரிக்கை" - MP தயாநிதி மாறன்

தந்தி டிவி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட எம்பிக்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைத்ததாக, எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். மேலும் கொளத்தூரில் 4-வது முனையம் அமைக்கவும், திருவள்ளூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் எனவும் கோரியதாக தெரிவித்த அவர், வடமாநில மாநிலங்களில், 74 வந்தே பாரத் ரயில்கள் உள்ள சூழலில் தமிழகத்திற்கு 6 வந்தே பாரத் ரயில்கள் போதுமானதாக இல்லை என அதிகாரிகளிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக