தமிழ்நாடு

நீலகிரி ஆட்சியரிடம், குழந்தைகளுடன் பெற்றோர் மனு : ஆசிரியை பணியிட மாற்றத்தை ரத்து செய்ய கோரிக்கை

ஊட்டியில் அரசுப்பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்தை திரும்பப் பெறக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், குழந்தைகளுடன் பெற்றோர் மனு அளித்தனர்.

தந்தி டிவி
ஊட்டியில் அரசுப்பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்தை திரும்பப் பெறக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், குழந்தைகளுடன் பெற்றோர் மனு அளித்தனர். ஊட்டி மெயின்பஜார் அரசுப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை வனிதாவின் நடவடிக்கையால், பள்ளியில் மாணவர் சேர்க்கை உயர்ந்ததுடன், ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கி கல்வித்தரமும் மேம்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, வனிதா வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், த​ங்கள் குழந்தைகளுடன், ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்