தமிழ்நாடு

நீலகிரி ஆட்சியரிடம், குழந்தைகளுடன் பெற்றோர் மனு : ஆசிரியை பணியிட மாற்றத்தை ரத்து செய்ய கோரிக்கை

ஊட்டியில் அரசுப்பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்தை திரும்பப் பெறக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், குழந்தைகளுடன் பெற்றோர் மனு அளித்தனர்.

தந்தி டிவி
ஊட்டியில் அரசுப்பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்தை திரும்பப் பெறக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், குழந்தைகளுடன் பெற்றோர் மனு அளித்தனர். ஊட்டி மெயின்பஜார் அரசுப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை வனிதாவின் நடவடிக்கையால், பள்ளியில் மாணவர் சேர்க்கை உயர்ந்ததுடன், ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கி கல்வித்தரமும் மேம்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, வனிதா வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், த​ங்கள் குழந்தைகளுடன், ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்