தமிழ்நாடு

கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்கள் - தொல்லியல் துறை ஆய்வு நடத்த கோரிக்கை

தர்மபுரி மாவட்டம், பாளையம்புதூரில் பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய சுடு மண் பொருட்கள், எலும்புகள், உடைந்த நிலையில் கண்டெடுக்ப்பட்டுள்ளன.

தந்தி டிவி
தர்மபுரி மாவட்டம், பாளையம்புதூரில் பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய சுடு மண் பொருட்கள், எலும்புகள், உடைந்த நிலையில் கண்டெடுக்ப்பட்டுள்ளன. எனவே இப்பகுதியில் தொல்லியல்துறை ஆய்வாளர்கள், ஆய்வு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக