தமிழ்நாடு

ரெம்டெசிவிர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் குண்டர் சட்டம் - காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களையும் இது போல் பதுக்கி விற்பனை செய்வது கடுமையான குற்றமாகும் என செய்தி குறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். நெருக்கடியை பயன்படுத்தி ரெம்டெசிவிர், கொரோனா சிகிச்சை மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை