தமிழ்நாடு

ரெம்டெசிவிர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் குண்டர் சட்டம் - காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களையும் இது போல் பதுக்கி விற்பனை செய்வது கடுமையான குற்றமாகும் என செய்தி குறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். நெருக்கடியை பயன்படுத்தி ரெம்டெசிவிர், கொரோனா சிகிச்சை மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்