தமிழ்நாடு

ரெம்டெசிவிர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் குண்டர் சட்டம் - காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களையும் இது போல் பதுக்கி விற்பனை செய்வது கடுமையான குற்றமாகும் என செய்தி குறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். நெருக்கடியை பயன்படுத்தி ரெம்டெசிவிர், கொரோனா சிகிச்சை மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்