தமிழ்நாடு

ரெம்டெசிவிர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் குண்டர் சட்டம் - காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களையும் இது போல் பதுக்கி விற்பனை செய்வது கடுமையான குற்றமாகும் என செய்தி குறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். நெருக்கடியை பயன்படுத்தி ரெம்டெசிவிர், கொரோனா சிகிச்சை மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்