தமிழ்நாடு

கூடுதல் விலைக்கு ரெம்டெசிவிர் விற்பனை.. மருத்துவர் உட்பட 2 பேர் கைது

கூடுதல் விலைக்கு ரெம்டெசிவிர் விற்பனை.. மருத்துவர் உட்பட 2 பேர் கைது

தந்தி டிவி

கூடுதல் விலைக்கு ரெம்டெசிவிர் விற்பனை.. மருத்துவர் உட்பட 2 பேர் கைது

சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக மருத்துவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் முகமது இம்ரான்கான். இவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் ரெம்டெசிவிர் மருந்தை 6 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி கள்ளச்சந்தையில் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலின் பேரில் குடிமை பொருள் வழங்கல் போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"