தமிழ்நாடு

கூடுதல் விலைக்கு ரெம்டெசிவிர் விற்பனை.. மருத்துவர் உட்பட 2 பேர் கைது

கூடுதல் விலைக்கு ரெம்டெசிவிர் விற்பனை.. மருத்துவர் உட்பட 2 பேர் கைது

தந்தி டிவி

கூடுதல் விலைக்கு ரெம்டெசிவிர் விற்பனை.. மருத்துவர் உட்பட 2 பேர் கைது

சென்னையில் கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக மருத்துவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் முகமது இம்ரான்கான். இவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் ரெம்டெசிவிர் மருந்தை 6 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி கள்ளச்சந்தையில் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலின் பேரில் குடிமை பொருள் வழங்கல் போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்