தமிழ்நாடு

கைதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் - சிறைத்துறை டிஐஜி அறிவிப்பு

திருச்சி மத்தியச் சிறைச்சாலையில், உள்ள சிறைக் கைதிகளால் பாதிக்கப்பட்டவர்கள், விண்ணிப்பித்தால், குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
திருச்சி மத்தியச் சிறைச்சாலையில், உள்ள சிறைக் கைதிகளால் பாதிக்கப்பட்டவர்கள், விண்ணிப்பித்தால், குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் தண்டனைக் கைதிகளின் சம்பளம் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பிடித்தம் செய்யப்படுவதாக கூறியுள்ளார். இதன் மூலம், கைதிகளால், பாதிக்கப்பட்ட நபரோ, குடும்பமோ விண்ணப்பித்தால் நிவாரணம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்