தமிழ்நாடு

"விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் நிவாரணம்.. முதல்வரின் உத்தரவு" - அமைச்சர் சொன்ன தகவல்

தந்தி டிவி

மழை வெள்ள பாதிப்பில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சியில் பேசிய அவர், வெள்ள பாதிப்பில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களையும் சேர்த்து, விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை