தமிழ்நாடு

"விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் நிவாரணம்.. முதல்வரின் உத்தரவு" - அமைச்சர் சொன்ன தகவல்

தந்தி டிவி

மழை வெள்ள பாதிப்பில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சியில் பேசிய அவர், வெள்ள பாதிப்பில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களையும் சேர்த்து, விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்