தமிழ்நாடு

"கனமழை பெய்யும் என்ற வானிலை அறிக்கையால் நிவாரண முகாம்கள் தொடர்ந்து செயல்படும்" - அமைச்சர் உதயகுமார்

கனமழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், நிவாரண முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
கனமழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், நிவாரண முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் புயல் பாதிப்பு கணக்கெடுப்பு நிறைவடைந்தவுடன், விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ