தமிழ்நாடு

காவிரி நீரை உடனடியாக திறந்து விட வேண்டும் - கே.எஸ்.அழகிரி

ராஜிவ் கொலையாளிகள் விவகாரத்தில் நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மேகதாது அணை பிரச்சனையில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, அரசியல் சட்டத்திற்கு புறம்பான கருத்தை கூறியிருப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் வரைவு அறிக்கையை மத்தியஅரசு தயார் செய்தது தவறு என்றும் கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் கூறியது போல் ஜூன் மாதத்திற்குள் கர்நாடகம், 9 புள்ளி 2 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம்தான் எதுவும் நடைபெற வேண்டும் என்றார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு