குளித்தலையில் மோதல் - தவெக நிர்வாகி மற்றும் 20 பேர் மீது வழக்குப்பதிவு கரூர் மாவட்டம் குளித்தலையில், இளம்பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கூறி தவெக நிர்வாகியை பெண்னின் உறவினர்கள் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு.... இளம்பெண் அளித்த புகாரில் தவெக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை தாக்கியதாக அடையாளம் தெரியாத 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...