சர்வர் கோளாறு - நள்ளிரவு வரை நீடித்த பத்திரப்பதிவால் மக்கள் தவிப்பு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், ஆடி பிறப்பையொட்டி, ஆனி மாத கடைசி நாளில் 400-க்கும் மேற்பட்ட டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டதால் நள்ளிரவு வரை பத்திரப்பதிவுப் பணிகள் நீடித்தது.