தமிழ்நாடு

மறு தேர்தல் நடத்த உத்தரவிட கோரிய வழக்கு: மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

மறு தேர்தல் நடத்த உத்தரவிட கோரிய வழக்கு: மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. காளீஸ்வரி என்பவர் தொடர்ந்த வழக்கில், மறைமுக தேர்தல் நடந்த போது அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு