தமிழ்நாடு

மறு தேர்தல் நடத்த உத்தரவிட கோரிய வழக்கு: மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

மறு தேர்தல் நடத்த உத்தரவிட கோரிய வழக்கு: மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. காளீஸ்வரி என்பவர் தொடர்ந்த வழக்கில், மறைமுக தேர்தல் நடந்த போது அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்