தமிழ்நாடு

மறு தேர்தல் நடத்த உத்தரவிட கோரிய வழக்கு: மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

மறு தேர்தல் நடத்த உத்தரவிட கோரிய வழக்கு: மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தந்தி டிவி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. காளீஸ்வரி என்பவர் தொடர்ந்த வழக்கில், மறைமுக தேர்தல் நடந்த போது அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இந்த வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி