தமிழ்நாடு

பட்டாசு விபத்துக்களை தடுக்க தயார் நிலையில் உள்ளோம் - தீயணைப்புத்துறை இணை இயக்குநர்

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்க தயார் நிலையில் உள்ளோம் என தீயணைப்புத்துறை இணைஇயக்குநர் ஷாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கவும், மீட்புப் பணியில் ஈடுபடவும் 6 ஆயிரம் தீயணைப்புத் துறை வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக அத்துறையின்​ இணை இயக்குனர் ஷாகுல் ஹமீது, தந்தி டி.வி.க்கு அளித்த பிரத்யேக பேட்டியி​ல் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்