தமிழ்நாடு

பட்டாசு விபத்துக்களை தடுக்க தயார் நிலையில் உள்ளோம் - தீயணைப்புத்துறை இணை இயக்குநர்

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்க தயார் நிலையில் உள்ளோம் என தீயணைப்புத்துறை இணைஇயக்குநர் ஷாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கவும், மீட்புப் பணியில் ஈடுபடவும் 6 ஆயிரம் தீயணைப்புத் துறை வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக அத்துறையின்​ இணை இயக்குனர் ஷாகுல் ஹமீது, தந்தி டி.வி.க்கு அளித்த பிரத்யேக பேட்டியி​ல் தெரிவித்துள்ளார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு