தமிழ்நாடு

பட்டாசு விபத்துக்களை தடுக்க தயார் நிலையில் உள்ளோம் - தீயணைப்புத்துறை இணை இயக்குநர்

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்க தயார் நிலையில் உள்ளோம் என தீயணைப்புத்துறை இணைஇயக்குநர் ஷாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கவும், மீட்புப் பணியில் ஈடுபடவும் 6 ஆயிரம் தீயணைப்புத் துறை வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக அத்துறையின்​ இணை இயக்குனர் ஷாகுல் ஹமீது, தந்தி டி.வி.க்கு அளித்த பிரத்யேக பேட்டியி​ல் தெரிவித்துள்ளார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்