தமிழ்நாடு

தேர்தலை அறிவித்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் அறிவித்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

தந்தி டிவி

தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் அறிவித்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தலுக்கான களப்பணிகளில் தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்