தமிழ்நாடு

தேர்தலை அறிவித்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் அறிவித்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

தந்தி டிவி

தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் அறிவித்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தலுக்கான களப்பணிகளில் தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி