தமிழ்நாடு

மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள தயார் - நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்

நெல்லை மாவட்டத்தில் அதி தீவிர மழையால் 125 இடங்கள் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நெல்லை மாவட்டத்தில் மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக கூறினார். மேலும் 16 தாலுகாக்கள் உள்ளிட்ட 17 இடங்களில் துணை ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளைக் கொண்டு 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார். மழைபாதிப்பு குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை