தமிழ்நாடு

மீண்டும் ஆட்டம் காட்டும் மழை - தாமிரபரணியில் இருந்து பாய்ந்தோடும் தண்ணீர்

தந்தி டிவி

நெல்லை தாமிரபரணி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் பாய்ந்தோடுகிறது...நெல்லையில் அதிகபட்சமாக நாலுமுக்கில் 68 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 52 மில்லிமீட்ரும் மழை பதிவாகியுள்ளது... மொத்தமாக மாவட்டம் முழுவதும் 45.2 சென்டிமீட்டர் மழை பதிவான நிலையில், நீர் வரத்து அதிகரித்து மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி ராமநதி உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது... மொத்தமாக தாமிரபரணியில் 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை