தமிழ்நாடு

மீண்டும் ஆட்டம் காட்டும் மழை - தாமிரபரணியில் இருந்து பாய்ந்தோடும் தண்ணீர்

தந்தி டிவி

நெல்லை தாமிரபரணி ஆற்றில் 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் பாய்ந்தோடுகிறது...நெல்லையில் அதிகபட்சமாக நாலுமுக்கில் 68 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 52 மில்லிமீட்ரும் மழை பதிவாகியுள்ளது... மொத்தமாக மாவட்டம் முழுவதும் 45.2 சென்டிமீட்டர் மழை பதிவான நிலையில், நீர் வரத்து அதிகரித்து மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி ராமநதி உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது... மொத்தமாக தாமிரபரணியில் 5 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்