தமிழ்நாடு

மீளும் குட்டி சிங்கப்பூர் - சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் தனுஷ்கோடி

ராமேஸ்வரம் தீவுக்குள் குட்டி சிங்கப்பூராக இருந்த தனுஷ்கோடி, மீண்டும் தூங்கா நகரமாக மாறி சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

தந்தி டிவி

உயர எழும் அலையும், கடலின் தூய்மையும், அவர்களை ஆராதிக்கின்றன. எச்சமாக நின்று வரலாறு சொல்லும் தேவாலயம், ரயில் நிலையம், அஞ்சலகம், உருக்குலைந்த மாளிகைகளின் எச்ச​ங்களை பார்த்து வியக்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.

புயலின் போது சென்ற ரயில், அதில் சென்ற பயணிகளின் நிலை இன்றுவரை யாரும் அறியாதது. கால ஓட்டத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ள தனுஷ்கோடி மூலம் பொருள் விற்பனையிலும், பிறமொழி கற்றலும் நடைபெறுகிறது. மின்வசதி, கழிவறை, புதிய வீடுகள் கட்டுதல் போன்றவை தேவையாக இருக்கிறது முந்தைய குட்டி சிங்கப்பூருக்கு....

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை