இனி OTP சொல்லத் தேவையில்லை, ஆன்லைன் திருட்டுக்கு முற்றுப்புள்ளி... OTP திருட்டுகளையும் காத்திருப்பையும் தவிர்க்க, உங்கள் சிம் கார்டு மற்றும் கைரேகை மூலம் இயங்கும் 'சைலன்ட் ஆதென்டிகேஷன்' (Silent Authentication) என்ற புதிய பாதுகாப்பான முறையை RBI அமல்படுத்தியுள்ளது...