தமிழ்நாடு

கட்டடம் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்

மதுரையை அடுத்த செக்கானூரணியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தந்தி டிவி

மதுரையை அடுத்த செக்கானூரணியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள, முத்துபாண்டி, முருகன், கார்த்திக் மற்றும் ராஜேஷ் ஆகியோரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை