தமிழ்நாடு

சிவன் கோவிலில் ரவிச்சந்திரன் சுவாமி தரிசனம்...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரன் அருப்புக்கோட்டையில் உள்ள சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி

ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரன் அருப்புக்கோட்டையில் உள்ள சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்குள்ள இ சேவை மையத்தில், ஆதார் அட்டை பெற உரிய ஆவணங்களை சமர்பித்தார். அவருடைய பாதுகாப்புக்காக போலீசாரும் உடனிருந்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்