தமிழ்நாடு

சிவன் கோவிலில் ரவிச்சந்திரன் சுவாமி தரிசனம்...

ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரன் அருப்புக்கோட்டையில் உள்ள சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி

ராஜிவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரன் அருப்புக்கோட்டையில் உள்ள சிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்குள்ள இ சேவை மையத்தில், ஆதார் அட்டை பெற உரிய ஆவணங்களை சமர்பித்தார். அவருடைய பாதுகாப்புக்காக போலீசாரும் உடனிருந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்