தமிழ்நாடு

ரேஷன் கடை பணியாளர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு - தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கம் அறிவிப்பு

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ரேஷன் கடை பணியாளர்கள் நடத்த இருந்த வேலை நிறுத்தம் வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ரேஷன் கடை பணியாளர்கள் நடத்த இருந்த வேலை நிறுத்தம் வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சிறப்புத் தலைவர் பாலசுப்பிரமணியன், இதனை தெரிவித்தார். கோரிக்கைகளை அரசு பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்,

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்