தமிழ்நாடு

“5 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் ரேஷன் கடை!” – ஸ்ரீபெரும்புதூர் மக்கள் வேதனை

“5 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் ரேஷன் கடை!” – ஸ்ரீபெரும்புதூர் மக்கள் வேதனை

thanthitv

ஸ்ரீபெரும்புதூர் அருகே கப்பாங்கோட்டூர் பகுதியில் 5 ஆண்டுகளுக்கு மேலாக புதிய நியாயவிலைக் கடை கட்டிடம் பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். சுமார் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க ஒரு கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறினர். ரேஷன் கடையை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே