தமிழ்நாடு

கன்னியாகுமரியிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அருகே அழகிய மண்டபம் பகுதியில் வருவாய்துறை பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 8 டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஓட்டுனர் ஜெகன் என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ