தமிழ்நாடு

சுடுகாட்டில் மூட்டை மூட்டையாக கிடந்த ரேஷன் அரிசி - அதிர்ந்து போன மக்கள்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் சுடுகாட்டு பகுதியில் கடத்தலுக்காக பதுக்க வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொது மக்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, சுடுகாட்டில் மறைவான பகுதியில் ஐந்து மூட்டைகளில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கடத்தலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்