தமிழ்நாடு

ராசிபுரம் : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

ராசிபுரம் அருகே திருமணித்தாறில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால், 4 கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ராசிபுரம் அருகே திருமணித்தாறில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால், 4 கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மதியம்பட்டி திருமணித்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதியம்பட்டியில் இருந்த தற்காலிக தரைப்பாலம் இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால், 4 கிராமமக்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாயம் மற்றும் சாக்கடை கழிவுகள் கலந்து கருப்பு நிறத்தில் திருமணிமுத்தாறில் தண்ணீர் பாய்ந்தோடுவதால், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்