தமிழ்நாடு

ராசிபுரம் : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

ராசிபுரம் அருகே திருமணித்தாறில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால், 4 கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
ராசிபுரம் அருகே திருமணித்தாறில் ஏற்பட்ட வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால், 4 கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மதியம்பட்டி திருமணித்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதியம்பட்டியில் இருந்த தற்காலிக தரைப்பாலம் இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால், 4 கிராமமக்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாயம் மற்றும் சாக்கடை கழிவுகள் கலந்து கருப்பு நிறத்தில் திருமணிமுத்தாறில் தண்ணீர் பாய்ந்தோடுவதால், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?