தமிழ்நாடு

நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளிநாடுகளில் விற்பனை... வெளியானது திடுக்கிடும் தகவல்

தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புதிய புகார் எழுந்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புதிய புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் விஸ்வராஜ் என்பவர், ராசிபுரம் காவல்துறை காண்காணிப்பாளர் விஜயராகவனிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் சேலம் அரசு மருத்துவமனையில் நாழிக்கல்பட்டீயை சேர்ந்த வடிவேல் அமுதா தம்பதிக்கு பிறந்த குழந்தை இலங்கை நாட்டை சேர்ந்தவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார். பின்னர் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், தனக்கு கிடைத்த ஆதாரத்தை போலீசாரிடம் கொடுத்துள்ளதாகவும், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி