தமிழ்நாடு

குழந்தை விற்பனை வழக்கு - செவிலியரின் உதவியாளர், இடைத்தரகரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ராசிபுரத்தில் சட்டவிரோத குழந்தை விற்பனை வழக்கில் கைதானவர்கள் ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

தந்தி டிவி

ராசிபுரத்தில் சட்டவிரோத குழந்தை விற்பனை வழக்கில் கைதான ஓய்வு பெற்ற செவிலியரின் உதவியாளர் சாந்தி, மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர் லீலா, இருவரும் ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்