தமிழ்நாடு

மீனவர் வலையில் சிக்கிய கூகை ஆந்தை, சிகிக்சை அளிக்கப்பட்டு வனத்தில் விடப்பட்டது

ராமேஸ்வரம் அருகே மீனவர் வலையில் சிக்கிய அரியவகை கூகை ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தி டிவி
ராமேஸ்வரம் அருகே மீனவர் வலையில் சிக்கிய அரியவகை கூகை ஆந்தை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தனுஷ்கோடி முந்திராயர் சத்திரம் பகுதியில், குடிசை மீது காய வைக்கப்பட்டிந்த மீன்பிடி வலையில், சிக்கிய அரிய வகை ஆந்தையை கண்ட மீனவர்கள், அதை மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். சிகிச்சைக்குபின் ஆந்தை வனத்தில் விடப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை