தமிழ்நாடு

அதிக தலைமுறைகளை கண்ட அபூர்வ பாட்டி காலமானார்...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன சுனையகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி நல்லம்மாள்.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன சுனையகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி நல்லம்மாள். 118 வயதான இவருக்கு மொத்தம் 8 பிள்ளைகள்..பேரப்பிள்ளைகள் 22 பேர்..

கொள்ளுப்பேர பேத்திகள் 40 பேர்.. நான்கு தலைமுறைகளை கண்டும் தளராமல் இருந்து வந்த நல்லம்மாள் உயிரிழந்தார்.

* தன் வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகளை விளைவித்து ஆரோக்கிய உணவுகளை உட்கொண்டு வந்ததே இவரது நீண்ட ஆயுளுக்கு காரணம் என கூறப்படுகிறது..

* நல்லம்மாளின் உடலை மேளதாளங்களுடன் வெடி வெடித்து கொண்டாடி ஊர்வலமாக எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை