தமிழ்நாடு

அதிக தலைமுறைகளை கண்ட அபூர்வ பாட்டி காலமானார்...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன சுனையகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி நல்லம்மாள்.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன சுனையகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி நல்லம்மாள். 118 வயதான இவருக்கு மொத்தம் 8 பிள்ளைகள்..பேரப்பிள்ளைகள் 22 பேர்..

கொள்ளுப்பேர பேத்திகள் 40 பேர்.. நான்கு தலைமுறைகளை கண்டும் தளராமல் இருந்து வந்த நல்லம்மாள் உயிரிழந்தார்.

* தன் வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகளை விளைவித்து ஆரோக்கிய உணவுகளை உட்கொண்டு வந்ததே இவரது நீண்ட ஆயுளுக்கு காரணம் என கூறப்படுகிறது..

* நல்லம்மாளின் உடலை மேளதாளங்களுடன் வெடி வெடித்து கொண்டாடி ஊர்வலமாக எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி