தமிழ்நாடு

அதிக தலைமுறைகளை கண்ட அபூர்வ பாட்டி காலமானார்...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன சுனையகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி நல்லம்மாள்.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன சுனையகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மனைவி நல்லம்மாள். 118 வயதான இவருக்கு மொத்தம் 8 பிள்ளைகள்..பேரப்பிள்ளைகள் 22 பேர்..

கொள்ளுப்பேர பேத்திகள் 40 பேர்.. நான்கு தலைமுறைகளை கண்டும் தளராமல் இருந்து வந்த நல்லம்மாள் உயிரிழந்தார்.

* தன் வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகளை விளைவித்து ஆரோக்கிய உணவுகளை உட்கொண்டு வந்ததே இவரது நீண்ட ஆயுளுக்கு காரணம் என கூறப்படுகிறது..

* நல்லம்மாளின் உடலை மேளதாளங்களுடன் வெடி வெடித்து கொண்டாடி ஊர்வலமாக எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு