தமிழ்நாடு

ராணிப்பேட்டை: ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா உறுதி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று .

தந்தி டிவி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 164 ஆக உயர்ந்துள்ளது. ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா ஆகிய பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த இடங்களை தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் சளி மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பினர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்