தமிழ்நாடு

ராணிப்பேட்டை: ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா உறுதி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று .

தந்தி டிவி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 25 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 164 ஆக உயர்ந்துள்ளது. ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா ஆகிய பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த இடங்களை தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் சளி மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பினர்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்