தமிழ்நாடு

Ranipettai | வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை - புகார் வந்ததும் போலீஸ் அதிரடி

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை - புகார் வந்ததும் போலீஸ் அதிரடி

thanthitv

Ranipettai | வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை - புகார் வந்ததும் போலீஸ் அதிரடி #ranipettai #harassment #thanthitv ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே கணவனை இழந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் சிறையில் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் வாலாஜாபேட்டை போலீசார் அருண் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

🔴LIVE :TVK | MLA | DMK | Senthil Balaji | செ.பாலாஜிக்கும் தம்பிக்கும் போலீஸ் சம்மன்

Rajendra Arlekar | Nainar Nagendran | ஆளுநருடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

Nellai Murder| சிக்கிய டவர் நெட்வொர்க்.. தூக்கப்பட்ட 5 பேர் யார்? - பதற வைக்கும் நெல்லை இரட்டை கொலை

#BREAKING || Ammonia Leak | தமிழகத்தையே உலுக்கிய அமோனியா கசிவு - சொன்னபடி பாதுகாப்பாக தொடங்கிய பணி

#BREAKING || CM Vijay | மதியம் 3 மணிக்கு.. CM விஜய் எடுத்த திடீர் முடிவு