தமிழ்நாடு

ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த கலவையில் வட்டாட்சியர் கொரோனாவால் பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவையில் வட்டாட்சியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் வருவாய்துறை அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவையில் வட்டாட்சியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் வருவாய்துறை அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். வட்டாட்சியர் அலுவலகத்தை முழுமையாக தனிமைப்படுத்த உள்ள அதிகாரிகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.பு

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்