தமிழ்நாடு

ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த கலவையில் வட்டாட்சியர் கொரோனாவால் பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவையில் வட்டாட்சியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் வருவாய்துறை அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவையில் வட்டாட்சியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் வருவாய்துறை அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். வட்டாட்சியர் அலுவலகத்தை முழுமையாக தனிமைப்படுத்த உள்ள அதிகாரிகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.பு

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு