தமிழ்நாடு

ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த கலவையில் வட்டாட்சியர் கொரோனாவால் பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவையில் வட்டாட்சியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் வருவாய்துறை அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவையில் வட்டாட்சியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் வருவாய்துறை அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். வட்டாட்சியர் அலுவலகத்தை முழுமையாக தனிமைப்படுத்த உள்ள அதிகாரிகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.பு

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை