தமிழ்நாடு

ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த கலவையில் வட்டாட்சியர் கொரோனாவால் பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவையில் வட்டாட்சியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் வருவாய்துறை அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவையில் வட்டாட்சியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் வருவாய்துறை அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். வட்டாட்சியர் அலுவலகத்தை முழுமையாக தனிமைப்படுத்த உள்ள அதிகாரிகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர்.பு

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு